Tuesday 11 September 2012

என் ரசிகை

"எப்பிடிடா இப்படி கவிதெ எழுதரே?
எங்கிருந்து கெடைக்குது இதெல்லா???"

"ஊங்கிட்டிருந்து தான்"

"போடா, பொய் சொல்லாத!"

      **** 
" என் கவிதெயெல்லாம் எப்பிடிருக்கு?"

"குட்டி,குட்டியா ஆட்டு புளுக்க போல அழகா இருக்கு!"

என் கவிதை ஊற்று அவளை தவிற வேறு யாராக இருக்கக்கூடும்!!"""


No comments:

Post a Comment