"எப்பிடிடா இப்படி கவிதெ எழுதரே?
எங்கிருந்து கெடைக்குது இதெல்லா???"
"ஊங்கிட்டிருந்து தான்"
"போடா, பொய் சொல்லாத!"
****
" என் கவிதெயெல்லாம் எப்பிடிருக்கு?"
"குட்டி,குட்டியா ஆட்டு புளுக்க போல அழகா இருக்கு!"
என் கவிதை ஊற்று அவளை தவிற வேறு யாராக இருக்கக்கூடும்!!"""
No comments:
Post a Comment