Sunday 2 September 2012

மழையானவள்




ஒதுங்கிய கூரையின்
உள் நுழைந்து,
இண்டு இடுக்கு வழி
பயணம் செய்து,
எதிர்பாரததொரு தருணத்தில்,
என் தலை குட்டி
சிரித்ததொரு
பெருமழை!


No comments:

Post a Comment