கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஒதுங்கிய கூரையின் உள் நுழைந்து, இண்டு இடுக்கு வழி பயணம் செய்து, எதிர்பாரததொரு தருணத்தில், என் தலை குட்டி சிரித்ததொரு பெருமழை!
No comments:
Post a Comment