கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
தலை சீவி விட்டு, சட்டை பொத்தான் இட்டு, சாதம் ஊட்டி, நெற்றி முத்தம் இட்டு அவனை "ஆபீஸ்" கிளப்பி விடுவதற்க்குள் "ஒரு வழியாகிறேன்"!!! "பல் தேய்க்காமல் , முத்தம் தர வரும் சோம்பல் பொறுக்கி"!
No comments:
Post a Comment