Sunday 2 September 2012

ஓவ்வொரு கேள்வியின் பின்னும்,
ஒரு மெளனம்!
ஒவ்வொரு மெளனத்தின் பின்னும்
ஒரு கேள்வி!
நீ கேட்காத கேள்விக்காகவும்,
நான் உணராத மெளனத்திற்க்காகவும்,
மிக பெரும் தண்டனை,
இந்த வாழ்க்கை!!!

No comments:

Post a Comment