கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஓவ்வொரு கேள்வியின் பின்னும், ஒரு மெளனம்! ஒவ்வொரு மெளனத்தின் பின்னும் ஒரு கேள்வி! நீ கேட்காத கேள்விக்காகவும், நான் உணராத மெளனத்திற்க்காகவும், மிக பெரும் தண்டனை, இந்த வாழ்க்கை!!!
No comments:
Post a Comment