Saturday 1 September 2012

குருக்ஷேத்ரம்

            

பதிநெட்டாம் நாள்,
அமைதி திரும்பியது.
கெளரவர்கள் அழிந்தனர்,
பாண்டவர்கள் அழிந்தனர்,
"அமைதிக்கான அணுகுண்டு"
வைத்திருந்த
கண்ணனும் அழிந்தான்!
புல்லும் இல்லை,
புள்ளும் இல்லை,
அமைதி திரும்பியது ………
……
………
… பேரமைதி!


No comments:

Post a Comment