கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பதிநெட்டாம் நாள், அமைதி திரும்பியது. கெளரவர்கள் அழிந்தனர், பாண்டவர்கள் அழிந்தனர், "அமைதிக்கான அணுகுண்டு" வைத்திருந்த கண்ணனும் அழிந்தான்! புல்லும் இல்லை, புள்ளும் இல்லை, அமைதி திரும்பியது ……… …… ……… … பேரமைதி!
No comments:
Post a Comment