Friday, 28 September 2012

ருசி கண்ட பூனை!

தாகமெடுத்த
ரத்தகாட்டேரி போல் ,
பயம்காட்டி
பிடுங்கி விடுவான்
எப்போதுமே!
எப்போதாவது,
நானாக கொடுக்கயில்,
புளிப்பு மிட்டாய்
சாப்பிடும்
சிறுவனாய்
குதூகல முகம் காட்டி
, "இன்னும்"என்கிறான்
!!!
" முத்த பசி "தீராத,
என் செல்ல பிசாசு!


No comments:

Post a Comment