கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
தாகமெடுத்த ரத்தகாட்டேரி போல் , பயம்காட்டி பிடுங்கி விடுவான் எப்போதுமே! எப்போதாவது, நானாக கொடுக்கயில், புளிப்பு மிட்டாய் சாப்பிடும் சிறுவனாய் குதூகல முகம் காட்டி , "இன்னும்"என்கிறான் !!! " முத்த பசி "தீராத, என் செல்ல பிசாசு!
No comments:
Post a Comment