Thursday 27 September 2012

தாஜ்மஹால்

இனியும் ,
கவிதைகள்
எழுதுவதாய்
இல்லை நான்!
இருவரும் ,
ஒன்றான
தனிமை தருணங்களில்,
தோள் சாய்ந்து,
மார் சாய்ந்து,
மடி சாய்ந்த
கணங்களின்
"கல்லறை தோட்டம் "
என் "பாழாய் போன கவிதைகள்" !
இனியும்
கவிதைகள் எழுதுவதாய்
இல்லை நான்!


No comments:

Post a Comment