கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
இனியும் , கவிதைகள் எழுதுவதாய் இல்லை நான்! இருவரும் , ஒன்றான தனிமை தருணங்களில், தோள் சாய்ந்து, மார் சாய்ந்து, மடி சாய்ந்த கணங்களின் "கல்லறை தோட்டம் " என் "பாழாய் போன கவிதைகள்" ! இனியும் கவிதைகள் எழுதுவதாய் இல்லை நான்!
No comments:
Post a Comment