கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கால் சுற்றுவதும், கன்னம் நக்குவதும்,லேசாய் பிரண்டுவதும், வேறொன்றும் தெரியவில்லை, உன் அழுகை போக்க! "மியாவ்"…………"மியாவ்"!
No comments:
Post a Comment