Tuesday 18 September 2012

கொடுமைக்காரி

"குண்டூசியால் குத்தி குத்தி கொலை செய்கிறாய்.

உன் கோபப்பார்வைகளும்,
நீ விட்டு சென்ற,
தனிமை தருணங்களும் ,
வேறென்னவாம்???


No comments:

Post a Comment