Thursday 20 September 2012

நெற்றி பத்திட்டு,
தலை கோதி,
தைலம் தடவி,
கஞ்சி குடிக்க,
கோபம் கொண்டு,  
பாட்டீ
நீ
அருகிலிருக்கும்
காய்ச்சல், 
வரம்!


3 comments: