கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நீண்ட நாட்கள் கழித்து , நீயும் நானும் எதிர்பாராமல் சந்தித்தோம், கண்டும் காணதது போல் கடந்து சென்றாய், திரும்பி பார்த்தேன், உன் காதலின் காலடி சுவடுகள் ஓடி வந்தெனை கட்டிக்கொண்டது!!!
No comments:
Post a Comment