Monday 14 February 2011

மழை ,நதி ,வெள்ளம் , கடல் ......
நீரின்றி அமையாது உலகு .
காதல் மழை ,
வெட்க நதி ,
உணர்ச்சி பெருவெள்ளம் ,
உணர்வு பெருங்கடல் .......
நீயின்றி அமையாது என் உலகு.

No comments:

Post a Comment