Monday 14 February 2011

கருணை கொலை

"என்னை விட நல்ல பெண் கிடைப்பாள் "
"கடைசி வரை நட்போடு இருப்போம் "
நன்றி தோழியே ,
எனக்கான விஷத்தில்
தேன் கலக்கும்
உன் கருணைக்கு .

No comments:

Post a Comment