Monday 7 February 2011

ஒரு பகல் ஆந்தை போல
தனிமையில் மௌனமாய்
பயங்காட்டும் ..... உன் ஊடல் .
உன் கால் சுற்றும் பூனை போல
 செல்லமாய் .....என் கூடல் .

No comments:

Post a Comment