Monday 14 February 2011

என்  வீட்டுக்கு செல்லும் வழியில்,
ஒரு கோவில் ,
ஒரு தென்னந்தோப்பு ,
ஒரு ஆறு ,
ஒரு பேருந்து நிறுத்தம் ,
ஒரு செண்பகமரம் ......
இவைகளை தவிர
என்னால் உடைந்து போன
சில வளையல் துண்டுகளும்
உனக்காய் காத்திருக்கின்றன . 

No comments:

Post a Comment