கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
காதலெனும் பூதம் என்னிடம் தூதனுப்பிய ராட்சசி
நகத்தால் புள்ளிவைத்து பற்களால் கோலமிடும் கொடுமைக்காரி
யாரு?
வேறு யார்? நீதான்.
டாஆஆஆஆஆஆஆஆய்!
No comments:
Post a Comment