Wednesday 23 September 2015

பெரும் பசி

பசி என்றேன்
வெட்கத்தை பரிமாறினாள்

இன்னும் பசிக்கிறதே என்று கூவினேன்
என்னை மென்று தின்று
ஏப்பம் விட்டு சிரிக்கிறாள் கள்ளி

No comments:

Post a Comment