கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பசி என்றேன் வெட்கத்தை பரிமாறினாள்
இன்னும் பசிக்கிறதே என்று கூவினேன் என்னை மென்று தின்று ஏப்பம் விட்டு சிரிக்கிறாள் கள்ளி
No comments:
Post a Comment