Wednesday 23 September 2015

பூ

படுக்கையில் சிதறிக்கிடக்கும்
மல்லிகை பூக்களுக்கு மத்தியில்
பூவோடு பூவாக  கிடந்திருந்தாள்
தேன் குடித்து அரை மயக்கத்திலிருக்கும்
ஒரு கருவண்டு போல
இரவு முழுதும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment