எத்தனை நெரிசலிலும்
கூவும் ஒரு குயில்
எங்கேனும் பூத்திருக்கும் ஒரு மலர்
கேட்கவும் காணவும்
காதல் வேண்டும்
குயில்களும் பூக்களுமில்லா
இடமென்றால்
கண்கள் மூடி உன்னை நினைப்பேன் கோணவாச்சீ
ஐயோ , அந்த கணமெனை ஆனந்தத்தில் கொல்லும்
அழகீ உன் கேலி சிரிப்பு
No comments:
Post a Comment