அடியேய், இப்பிடியே வாய் பேசிட்டேரு, "ரய்ய்"னு விடுவேன் பாரு,
செவுளு பேந்துறும் சொல்லீட்டேன்.
ஓ, தோ, பார்ரா,என்ன அடிக்க நீயாரு?
உன் புருசன்
சொல்லவேல்லா,இதெப்பொருந்து?
அன்றொருநாள்,சிறு சண்டையில் விளையாட்டாக
"
நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது,
"யாருடி நீ? என்று கேட்ட போது
கண்களில் நீர் முட்ட
கோபம் கொப்பளிக்க
ரொம்ப திமிராய் சொன்னாயே
"உன் பொண்டாட்டிக்காரி"யென்று
அன்றிலிருந்து
No comments:
Post a Comment