Wednesday 23 September 2015

புருசன்காரனும் பொண்டாட்டிகாரியும்

அடியேய், இப்பிடியே வாய் பேசிட்டேரு, "ரய்ய்"னு விடுவேன் பாரு,
செவுளு பேந்துறும் சொல்லீட்டேன்.

ஓ, தோ, பார்ரா,என்ன அடிக்க நீயாரு?

உன் புருசன்

சொல்லவேல்லா,இதெப்பொருந்து?

அன்றொருநாள்,சிறு சண்டையில் விளையாட்டாக
"
நீ சொல்றதெல்லாம் கேக்க முடியாது,
"யாருடி நீ?  என்று கேட்ட போது

கண்களில் நீர் முட்ட
கோபம் கொப்பளிக்க
ரொம்ப திமிராய் சொன்னாயே
"உன் பொண்டாட்டிக்காரி"யென்று

அன்றிலிருந்து

No comments:

Post a Comment