கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பட்டுசேலையுடுத்தி மங்கல தாலமேந்தி திருவிளக்கொளியில் முகம் ஜொலிக்க நீ வெட்கத்தில் தலைகுனிந்து வலம்வைத்து வணங்கும் மணக்கோல வர்ணங்கள் நினைவில் வரும் மலர்ந்து மண்பார்க்கும் மலரொன்றை காண்கையிலே
No comments:
Post a Comment