Tuesday 30 June 2015

வெட்கப்பூ

பட்டுசேலையுடுத்தி
மங்கல தாலமேந்தி
திருவிளக்கொளியில் முகம் ஜொலிக்க
நீ வெட்கத்தில் தலைகுனிந்து
வலம்வைத்து வணங்கும்
மணக்கோல வர்ணங்கள் நினைவில் வரும்
மலர்ந்து மண்பார்க்கும் மலரொன்றை காண்கையிலே

No comments:

Post a Comment