Tuesday 30 June 2015

கொலுசிடும் சாக்கில்
உன் கால்களில்
விரல்  தீண்டுகிறேன்  நான்

பெருங்காதல் பொங்கும் பார்வையால்
கண்களால் எனை நனைக்கிறாய்  நீ

"சலக்க்"கென சிரித்து
பொது இடமென நினைவுபடுத்துகிறது 
கொலுசின் முத்துமணி

No comments:

Post a Comment