கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
மிட்டாய்களும் பொம்மைகளும் கேட்டு பிரார்த்திக்க கெஞ்ச கோபிக்க உரிமையோடு சண்டையிட எல்லா குழந்தைக்கும் இருக்கும் ஒரு "சாமி" போல தீரா முத்தங்கள் கொட்டி தர எனக்கே எனக்காய் வந்த "சாமி" நீ.
No comments:
Post a Comment