Saturday 25 April 2015

நடனம்

கைகளை காற்றில் உயர்த்தி பொய் கோபம் காட்டி முறைத்து என் கேலிகளால் வெட்கத்தில் கன்னம் சிவந்து உன் தோழியிடம் அதட்டல் பேசி உன் மூக்கின் நுனியில் வந்ததே அன்றொரு கோபம்..... அந்த கோபத்தை கண்டு என் காதலுக்கு வெட்கம் வந்ததடி வாயாடிப்பாறூ உன் ஜிமிக்கி துள்ளி குதித்து சிரித்ததே...... கவனித்தாயா??

No comments:

Post a Comment