காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Saturday 25 April 2015
மலர்தல்
aஇரவு நேர சம்பாஷனைகளில் இல்ல...முடியாது....மாட்டேனென்று சிணுங்குகிறாய் இன்னும் கண்கள் திறக்காத பூனைகுட்டி போல. வாரியெடுத்து தடவி தலைகோதி மார்போடணைத்து முகத்தோடு முகம் சேர்க்கிறேன் முழுதாய் மலர்ந்த ஒரு சூரியந்தி ஆகிறாய்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment