Saturday 25 April 2015

மலர்தல்

aஇரவு நேர சம்பாஷனைகளில் இல்ல...முடியாது....மாட்டேனென்று சிணுங்குகிறாய் இன்னும் கண்கள் திறக்காத பூனைகுட்டி போல. வாரியெடுத்து தடவி தலைகோதி மார்போடணைத்து முகத்தோடு முகம் சேர்க்கிறேன் முழுதாய் மலர்ந்த ஒரு சூரியந்தி ஆகிறாய்.

No comments:

Post a Comment