காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Saturday 25 April 2015
திருவிழா
பிரதோஷம் கிருத்திகை ஆவணி மூலம் தைப்பூசம் பொங்கல் தீபாவளி ஹோலி ஓணம் சித்திரை கணி பட்டீஸ்வரன் பச்சைநாயகி திருகல்யாணம் இவைகளோடு நாம் முத்தமிட்டுக்கொண்ட நேற்றைய நாளையும் ஒரு திருவிழாவாய் கொண்டாட சொல்லி கொடுப்பேன் நம் பிள்ளைக்கு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment