mஇரு மழை
****
யாருமற்ற ஏதோ ஓரிடத்தில்
மலையோர பெருநதியில்
விழும் துளிகளை போல
காதலியை பிரிந்திருக்கும் காதலனின் சோகம் சொல்கிறது
நீயருகில்லா இம்மழை.
********
கடிக்கிறேன்
அடிக்கிறேன்
சிரிக்கிறேன்
கண்கள் மூடி முத்தமிடுகிறேன்
நீயருகே இல்லாத இந்த மழையில்
துள்ளி குதித்து நனைகிறேன்
பொறுக்கி பைய்ய்ய்ய்ய்யா
துளி துளியாய் முத்தமிட்டு
என்னை முழுதாய் நனைத்தவனே....
டேய்............உம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ.
No comments:
Post a Comment