Saturday 25 April 2015

என் மழையும் உன் மழையும்

mஇரு மழை **** யாருமற்ற ஏதோ ஓரிடத்தில் மலையோர பெருநதியில் விழும் துளிகளை போல காதலியை பிரிந்திருக்கும் காதலனின் சோகம் சொல்கிறது நீயருகில்லா இம்மழை. ******** கடிக்கிறேன் அடிக்கிறேன் சிரிக்கிறேன் கண்கள் மூடி முத்தமிடுகிறேன் நீயருகே இல்லாத இந்த மழையில் துள்ளி குதித்து நனைகிறேன் பொறுக்கி பைய்ய்ய்ய்ய்யா துளி துளியாய் முத்தமிட்டு என்னை முழுதாய் நனைத்தவனே.... டேய்............உம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ.

No comments:

Post a Comment