Saturday, 25 April 2015

என்னால் அழுத அத்தனை பெண்கள் சார்பாகவும் என்னை மன்னிக்கிறாள் பெருங்கருணை கொண்ட ஒருத்தி அன்பெனும் கரம் விரித்து அழைக்கிறாள் அணைக்கிறாள் தஞ்சமடைந்து வெடித்து அழுகிறேன் நெற்றி முத்தமிடுகிறாள் கோணவாச்சீ.

No comments:

Post a Comment