காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Saturday 25 April 2015
மழை வந்ததும் மழை நின்றதும் நீ சென்றதும் கனவு போல...... கைகோர்த்து பிடிக்கையில் நான் உணர்ந்த உன் கைச்சூட்டை மட்டும் கையோடு கொண்டு வந்தேன் இது நிஜம் கோணவாச்சீ.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment