Saturday 25 April 2015

மழை வந்ததும் மழை நின்றதும் நீ சென்றதும் கனவு போல...... கைகோர்த்து பிடிக்கையில் நான் உணர்ந்த உன் கைச்சூட்டை மட்டும் கையோடு கொண்டு வந்தேன் இது நிஜம் கோணவாச்சீ.

No comments:

Post a Comment