காதலை தவிர வேறொன்றுமில்லை!
கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
Saturday 25 April 2015
"அடியே, அங்க என்னடி செய்ரே???நேரமாச்சு"
-
-
-
-
அடுக்கி வைத்திருக்கும்
புடவைகளில்
எதை கட்டுவது என்பதில்
பெரும் குழப்பக்காரி நீ
நீ எதை கட்டிக்கொண்டு வநதாலும்
உனை கட்டிக்கொள்ளும் முடிவில்
தெளிவாய் காத்திருப்பவன் நான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment