Saturday 25 April 2015

"அடியே, அங்க என்னடி செய்ரே???நேரமாச்சு"
-
-
-
-
அடுக்கி வைத்திருக்கும்
புடவைகளில்
எதை கட்டுவது என்பதில்
 பெரும் குழப்பக்காரி நீ
நீ எதை கட்டிக்கொண்டு வநதாலும்
உனை கட்டிக்கொள்ளும்  முடிவில்
தெளிவாய் காத்திருப்பவன்  நான்.

No comments:

Post a Comment