கவிதை இல்லாத எழுதாத நாட்கள் காற்றில்லாத கோடை மதியத்தில் தன் நண்பர்களை இழந்து விட்டு தனித்திருக்கும் முதியவரின் முகம் போல வெறுமையாய் கிடக்கிறது .... அதனால் எப்போதும் போலவே ஏதேனும் அவ்வப்போது கிறுக்கி பதிவிடுவேன்,………… எல்லோரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க,…………அது நம்மை நோக்கித்தான் வருது என்று கூவி எச்சரிக்கிறேன். :-) நன்றி
No comments:
Post a Comment