சொன்னார்களே
மணியடிக்கும்
மழைவரும்
வசந்தம் பூக்கும் என்றெல்லாம்
உன் மீதான காதலில் அப்படியொன்றும் பெரிதாயில்லையே.....
அதைக்கூட ஏற்று கொள்வேன்
ஆனால்
நேற்றுவரை பேரழகியாக வலம் வந்த
காஜல் அகர்வாலை
என் காஜூ செல்லத்தை
குண்டாக்கி விட்டாயேடி
அய்யோ இனி நான் என்ன செய்வேன்
உன் டுபாக்கூர் காதலை மன்னிக்கவே மாட்டேன்
No comments:
Post a Comment