Monday 19 May 2014

கருணை

எரித்துக்கொண்டும்
எரிந்துகொண்டுமிருக்கிறேன்
தயைகூர்ந்து
என்னை அணைப்பாயா அன்பே?
நெருப்பை ,நீர் அணைப்பது போல.

No comments:

Post a Comment