கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஒவ்வொரு பகல் பொழுதிலும் இரவுக்காக காத்திருக்கிறேன் இரவுகளிளோ, என் நாட்கள் விடியாமல் முடிந்துவிட எதிர்பார்க்கிறேன். பகல்களிலும் இரவுகளிலும் அல்லாடுகிறது ஒரு நிழல்!
No comments:
Post a Comment