கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
தேவதைகளின் தேசத்தில்,
மிக அழகான தேவதையை
உன் பெயரிட்டு அழைக்கயிலே,
உன்னை, "வெறும்" தேவதையென்று
சொன்னது யார்?
No comments:
Post a Comment