கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
இன்று,அந்தி வானின் வண்ணக் குழம்பை வேடிக்கை பார்க்கையில் வண்ணத்துபூச்சியின் ஒற்றை சிறகொன்று கற்றில் மிதந்துவந்து, கையில் விழுந்தது . என் ஜன்னல் வழி உள் நுழைந்தது இருள்.
No comments:
Post a Comment