Wednesday 4 September 2013

நாளைய வேடிக்கை





இன்று,அந்தி வானின்
வண்ணக் குழம்பை 
வேடிக்கை பார்க்கையில்
வண்ணத்துபூச்சியின்
ஒற்றை சிறகொன்று
கற்றில் மிதந்துவந்து,
கையில் விழுந்தது .
என் ஜன்னல் வழி
உள் நுழைந்தது
இருள்.

No comments:

Post a Comment