Saturday 17 August 2013

காரணம்

அழுது அழுது
அழுகை ஒரு பழக்கமாகிவிட்டது
அழ ஒன்றும் இல்லையென்றால்
புதிதாய் ஒன்றை உருவாக்கி ,அழுவோன் நான்

No comments:

Post a Comment