Saturday, 17 August 2013

மெளனம்

யாருக்கும் என்னிடம் பதில்களில்லை,
என்னை புரிந்தவர்க்கு
பதில்கள் தேவையில்லை
புரிந்துகொள்ளாதவர்க்கோ
அது உபயோகமற்றது.

No comments:

Post a Comment