Saturday 17 August 2013

காற்றானவள்

வெறுமை நிறைந்த என் இதயத்தில்
நீ நிறைந்தாய்,
வெற்றிடத்தை நிரப்பும்
காற்றைப்போல்
சுவாசமே , நீயின்றி; நான் ஏது?

No comments:

Post a Comment