கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
முகத்தில் முத்தமிடும் இந்த மழைச்சாரல் இனிமைதான்.
என் சில்மிஷங்களின்போது கொஞ்சம் கோபப்படேன், குளிர்காய்கிறேன்.
No comments:
Post a Comment