"முல்லைக்கு தேர் கொடுத்தானாம் பாரி"
அதென்ன பிரமாதம்
"முல்லைப்பூ அமர தன் கூந்தலை கொடுத்திருக்கிறாள்
என் குட்டி லாரி"
***
"உலகில் உன்போல யாருமில்ல
ஒல்லி "
நான்தான் ,
நீ குளிக்கையில
உள்ள நுழையும் பல்லி"
***
"கொடியில பூத்திருக்கே அந்த பூ பேரு பூசணி "
" என் மடியில பூத்திருக்கியே ,
நீதான் எனக்கு புடிச்ச சனி"
***
உன்னை வாழ்த்திப்பாடும்
என் கவிதைகளுக்கான
பரிசல் பொருளை
"கொட்டோ கொட்டென்று"
கொட்டிதீர்க்கும் மழை
நீ! ;-)
No comments:
Post a Comment