கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அழுது களைத்து மயங்கி தெளிந்து ஆறுதல்பட்டு , நிதானமாகி சுதாரித்து எழுந்து நின்றபின் காலை இடறிவிட்டு மீண்டும் விழ வை "ஆஹா, நல்ல சுகம்" அருமை உன் பொழுதுபோக்கு. :(
No comments:
Post a Comment