Thursday 30 May 2013

வெக்கை

ஹோ,என்ன வெயில்!
புழுக்கம் தாங்காமல்
உள்ளேயிருந்து எழுந்து
திண்ணையில் வந்தமர்ந்தேன் .
"மோர் கலக்கி தரட்டுமாடா "
அடுப்படியிலிருந்து கேட்டாள்
அம்மா!

No comments:

Post a Comment