கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அழுது அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து பிடுங்கி புன்னகையோடு நக்கி தின்ற அந்த புளிப்பு மிட்டாயின் அதே சுவைதான் இப்போது நான் வாங்கும் முத்தங்களிலெல்லாம், நீயாக தருவதில் இனிப்பதிகம்!
No comments:
Post a Comment