Saturday, 25 May 2013

பிரிவெனும் செங்கல் சூளையில்
வீசப்பட்ட இதயம் 

மீண்டு வருகையில் ,
உறுதி இருக்கும்
ஈரம் இருக்காது.
இனி ,உங்கள் விருப்பம்!

No comments:

Post a Comment