கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அவள் மேனியில் மீட்ட தொடங்குகிறேன் இரவின் பாடல்களை; அவள் உயிரிலிருந்து பிரவகிக்கும் ஒரு நதியின் நீர் வீழ்ச்சியில் ரம்மியமான பெரும் இசையில் கலந்து கரைந்து காணாமல் போகிறது என் பாடல்! என் எல்லா இரவுகளின் எல்லா பாடல்களும்!
No comments:
Post a Comment