Tuesday 30 April 2013

ஆனந்தவர்ஷினி

முற்றத்தில் ,
நான் எங்கு நின்றாலும் 
அதுவே அவள் வாகனத்தின் சாலையாகிறது.

***


"ப்பேம்ப்பேம்""கீ க்க்கீய்" யென்று

நிகழும் விபத்துகளில்
ஆனந்தமாய் விழுகிறேன்
"பாப்பா"வின்  உலகத்தில்

No comments:

Post a Comment