கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
முற்றத்தில் , நான் எங்கு நின்றாலும் அதுவே அவள் வாகனத்தின் சாலையாகிறது.
***
"ப்பேம்ப்பேம்""கீ க்க்கீய்" யென்று
நிகழும் விபத்துகளில் ஆனந்தமாய் விழுகிறேன் "பாப்பா"வின் உலகத்தில்
No comments:
Post a Comment