கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நிலா கிடைக்கும் , சோறும் கிடைக்கக்கூடும், "நிலாச்சோறு" கிடைப்பதில்லை அனாதை பிள்ளைக்கு நீயில்லாத எனக்கும் அப்படியே!
No comments:
Post a Comment