கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அதே பழைய கதைதான்! வார்த்தைகளில் புகாத, அர்த்தங்கள் விளங்காத குறை பிரசவத்தில் பிறந்த கவிதையொன்றை நேற்று ,எங்கோ வீசி விட்டேன்.
வளர்ந்து பெரியவனாகி இன்று காலை வந்து என் முகத்தில் உமிழ்ந்துவிட்டு போனதது!
No comments:
Post a Comment