Wednesday 13 March 2013

வழிபோக்கனின் வாழ்க்கையில்
நீருக்கும் நிழலுக்கும் பஞ்சமில்லை,
மயங்கி சரிந்து இறப்பேனாகில் ,
அதுவும் பூரண சம்மதமே!

No comments:

Post a Comment